ஒரு சிறுகதை எழுத்தாளருக்கு தூக்கம் பிடிக்காத இரவு. திடீரென மனதைத் தாக்கும் விசித்திர அனுபவங்கள், இருளில் மனம் அலைபாயும் பிரமைகள்…

மறுநாள், வீட்டுக்கு வரும் பிச்சைக்காரி காஞ்சனையின் வருகை அவரது அமைதியான மனதை சீர்குலைக்கிறது. அவள் சொல்லும் கதைகளும், அவளைச் சுற்றி நிகழும் சம்பவங்களும் அவரைப் பீதியிலும் குழப்பத்திலும் ஆழ்த்துகின்றன.

புதுமைப்பித்தனின் உளவியல் நுட்பமும், மர்மமும், யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையிலான எல்லையை பரிசோதிக்கும் சிறுகதை.


To listen to full audiobook subscribe to

Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ


#tamil​ #tamilaudiobooks​ #audiobooks​ #kadhaiosai​ #DeepikaArun​ #TamilStories​ #TamilAudio​ #audiosinTamil​ #tamilaudios #Pudhumaipithan

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Deepika Arun. Innehållet i podden är skapat av Deepika Arun och inte av, eller tillsammans med, Poddtoppen.