தஞ்சை கோட்டையின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக உடையத் தொடங்குகின்றன! தஞ்சை கோட்டையின் வீழ்ச்சியையும், வஞ்சகம் நிறைந்த வெங்கண்ணாவின் அதிகாரப் பசியையும் விவரிக்கின்றன. செங்கமலத்தை அரியணையில் அமர்த்தி, மராட்டிய தளபதி வெங்காஜியைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி வெங்கண்ணா செய்யும் அரசியல் சூழ்ச்சிகள் தஞ்சையைச் சிதறடிக்கின்றன.வெங்கண்ணாவின் நரித்தனத்தை ரகுநாத அனுமந்த ஐயா கண்டறிந்து, சிவாஜியின் துணையுடன் அதை முறியடிக்க முற்படுகிறார். ஆனால், அதிகாரத்தின் போதையில் வெங்கண்ணா இன்னும் எத்தனை சதி வலைகளைப் பின்னியிருக்கிறான்? சிவாஜியின் வருகைக்குப் பின்னரும், வெங்கண்ணாவின் கபட வேடமும், அவனது நச்சுத்தனமான திட்டங்களும் தஞ்சையின் எதிர்காலத்தை என்ன செய்யப் போகின்றன? துரோகம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா, அல்லது மீண்டும் தஞ்சை ஒரு புதிய சதிக்கு பலியாகப் போகிறதா?#TamilAudiobook #SarinthaKottai #TamilNovel #History #TamilKuralosai #Tanjore #Chapter4 #TamilAudioStory
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Nima Mano. Innehållet i podden är skapat av Nima Mano och inte av,
eller tillsammans med, Poddtoppen.